புத்தரிசி வழங்கும் நிகழ்வு

பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர்  சோ.சிவநேசன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக திணைக்கள உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பளை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் வரவேற்றப்பட்டதை தொடர்ந்து, புத்தரிசி வழங்கி வைக்கப்பட்டது.
 

Recommended For You

About the Author: Editor Elukainews