பூநகரி – கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்..!

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் காலை 11 மணியளவில் ஆரம்பமானது.
 

Recommended For You

About the Author: Editor Elukainews