கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுகிறது….! நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்…..!

https://fb.watch/jikfL4MbzT/
கூட்டுறவு திணைக்களம்  ஜனநாயகம் இன்றி செயற்படுவதாகவும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம் பெற்ற இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு கட்சி சார்ந்தவர்களே கலந்து கொண்டதாகவும், அவர்களுக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் தெரிந்து கொள்ளாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews