கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுகிறது….! நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்…..!

https://fb.watch/jikfL4MbzT/ கூட்டுறவு திணைக்களம்  ஜனநாயகம் இன்றி செயற்படுவதாகவும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்று மதியம் அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில்... Read more »

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை…..! நா.வர்ணகுலசிங்கம்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான  நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நேற்று (16.08.2022) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து... Read more »