கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுகிறது….! நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்…..!

https://fb.watch/jikfL4MbzT/ கூட்டுறவு திணைக்களம்  ஜனநாயகம் இன்றி செயற்படுவதாகவும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்று மதியம் அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில்... Read more »