கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகள் தந்தை நேற்று வெட்டி கொலை.

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36  2 பிள்ளையின் தந்தையே  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை  செய்யப்பட்ட பின்னர் நேறறு 08/11/2022  ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள  விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்திக்கின்றனர்.

இது தொடர்பாக மேலதிக  விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin