யாழ் மாநகர முதல்வரின் முக்கிய அறிவிப்பு….!

நல்லைக் கந்தன் ஆலய உற்சவத்திற்க்காக மூடப்பட்ட வீதிகளூடாக அப்பகுதியில் உள்ள வணிக நிலையங்களிற்க்கு செல்வதற்கு  சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தற்கால சூழலில் சுகாதார நடைமுறைகளை பேணி விசேட பூஜை நேரங்களான காலை 04.00 – 5.30, காலை 10.00 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் தவிர்ந்த வேளைகளில்  குறைந்தளவிலான எண்ணிக்கையிலான பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காக வீதித் தடைகளுக்குள் சென்றுவருவதற்க்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

 

 

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews