அரியாலை நீர்நொச்சிதாழ்வு சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்.

அரியாலை நீர்நொச்சி தாழ்வு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற உள்ள நிலையில் இன்று காலையில் விநாயகப் பெருமானுக்கு எழுந்தருளி பூசை இடம் பெற்று வசந்த மண்டப பூசை இடம்பெற்று கொடியேற்றம் இடம்பெற்று விநாயக பெருமான் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews