யாழ் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோணா, தொடரும் ஆபத்து…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 56 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்

77 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 25 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04 பேர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 08செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 04 பேர், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

வவுனியா சிறைச்சாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், பளை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.முழங்காவில் கடற்படை முகாமில் 03 பேர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews