தலை பிறை தென்பட்டது: இன்று முதல் நோன்பு ஆரம்பம். Editor Elukainews — April 3, 2022 comments off ஹிஜ்ரி-1443 புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, இன்று அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print தலை பிறை தென்பட்டது: இன்று முதல் நோன்பு ஆரம்பம்