புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி!

புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாயை இரண்டு மாத காலத்துக்கு வழங்க நேற்று திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews