பூஸ்டர் தடுப்பூசி பெறாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வு..!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி பெறாமல் உள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தான கூறினார்.

மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும்

சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews