வடமராட்சி கோர விபத்தில் பலியான அத்தாய் இளைஞன்…..!

இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில்  இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான்.
மேலும் இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
21-11-2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணியளவில் மந்திகை சாரையடி பகுதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews