
உலக வங்கி குழுவினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றைய தினம் (21.05.2025) பி. ப 03.00 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களால் பிரதானமாக பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. 1.விவசாயம்,... Read more »