கோலாகலமாக இடம் பெற்ற பிரதேச பண்பாட்டு பெருவிழா….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக 2023 ம் ஆண்டுக்கான  பண்பாட்டு பெருவிழா மிக மிக  சிறப்பாக இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலைமையிடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக ஊர்திகள் முன்னே பவனிவர காவடி , நடனம், உட்பட்ட... Read more »

மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கல்….!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் முறைப்பாடு  பதிவு செய்ததிருந்தார். இந்நிலையில் இதனை அறிந்த... Read more »

ஆதார வைத்தியசாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதிஇ்ல்லை….! 7.5 குதிரைவலு நீர்ப்பம்பி கோரும் அத்தியட்சகர்.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின்  அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான... Read more »