ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்திலும்……..!

ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு தினம் நேற்று  26/12/2023 மாலை 6.00 மணிக்கு வடமராட்சிகிழக்கு வத்திராயன் கிராமத்தில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட. மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட பொது நினைவுத் தூபியில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் சிவபாலசுந்தரம் சிவகுமார் (செல்வன்) தலைமையில் இடம்பெற்றது பொதுதூபிக்கான... Read more »

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது வத்திராயன் கிராமத்தில் உயிர் நீத்த உறவுகளின் நினைவாலயம்.(video))

சுனாமி ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக, நினைவாலயம் அமைக்கப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டது. காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் குறித்தி சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்டு இன்று மாலை மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.... Read more »