யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை 

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய... Read more »

04.01.2024 அன்று  ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, ​​அந்தப் பிரதேசங்களிலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் அவரது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான திணைக்களங்களுக்கான நடமாடும்... Read more »

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் மரணம்

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று  வீதியில்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன..!

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உத்திக பிரேமரத்ன, 2020 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தமை... Read more »

தற்காலிகமாக மூடப்படவுள்ளது கோள் மண்டலம்…!

கொழும்பிலுள்ள கோள் மண்டலம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மேலும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read more »

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வரானார் மரியம் நவாஸ்…

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் நேற்றையதினம் (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிட்டியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

அரச உத்தியோகத்தர்களின் 49% தொலைபேசி எண்கள், அதாவது அரைவாசி எண்கள் செயல்படாத எண்கள் என கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம... Read more »

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். Read more »

திருமலையில் வெடி பொருட்கள் மீட்பு…!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில்  வெடி பொருட்களுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது டைனமைட் -03,... Read more »

மஹிந்த கூறும் வேட்பாளரே தேர்தலில் வெற்றிபெறுவார்

மஹிந்த ராஜபக்சவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எமது தரப்புக்கு சவால் அல்ல.  ஏனெனில் அக்கட்சியின் தலைவரிடம்... Read more »