சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றையதினம்(28) காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு... Read more »