ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு…! இரா.சாணக்கியன்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம் (28) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... Read more »