வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தின் ஊடக அறிக்கை…!

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முயலும் நாடுகள் தமது நாட்டில் அல்லது தமது அன்பிற்குரியவர்கள் வாழும் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்களா? இலங்கையில் 1958ம் ஆண்டில் இருந்து தமிழர் மீதான... Read more »

விரும்பாத ஓ.எம்.பியை தமிழ் தரப்பு அரசாங்கத்திடம் கேட்க வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் விரும்பாத ஓ.எம்.பி அலுவலகத்தை அரசாங்கத்துடன் பேசும் தமிழ் தரப்புகள் ஓ.எம்.பியை விரைவுப்படுத்துமாறு கூறுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »