யாழ்.வடமராட்சி கிழக்கு  மணற்காட்டில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காடு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணற்காட்டில்  வீடொன்றின்  தனிமையில் வாழ்ந்த க.பன்னீர்ச்செல்வம் (வயது56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து... Read more »