கல்மடுநகர் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்….!   

கிளிநொச்சி மாவட்டம்  இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று மாலை 4.30  மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான். தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்,  இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார்... Read more »