மட்டு.ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்.

மட்டக்களப்பு லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தின் ஊடாக வைத்தியசாலை சேவையில் ஈடுபடும் நோயாளர் காவுவண்டிகள் , பொலிஸார் ,பொதுமக்கள், முச்சக்கர வண்டிகள் என அனைவருக்கும் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. லங்கா ஐ ஓ சி திருகோணமலை நிலையம் எல் ஐ... Read more »

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், எரிபொருள் விநியோகம் இடம்பெறும்….!ம.பிரதீபன்

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்தும் அத்தியாவசிய சேவையினருக்கும் பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென  யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேலதிக அரசாங்க அதிபர்... Read more »