செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில்….

செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று காலை 09:45 மணியளவில் அம்பன் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகளால்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கான செயற்கை உரத்தின் அரசாங்கம் திடீரென நிறுத்தியதன் காரணமாக தம்மால் தொடர்ந்து விவசாயம் செய்ய... Read more »