காட்டுயானைகளினால்  வாழ்வாதாரம்  அழிப்பு””

கிளிநொச்சி மாவட்டத்தில்  இராமநாதபுரம் புதுக்காடு அழகாபுரி பகுதியில்  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக  காட்டுயானைகளின்  அட்டகாசம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு   அறுவடைக்குத் தயாராகியுள்ள நிலையில்  நேற்றையதினம் 15.01.2022 இரவு 1.00 மணியளவில்  4 நான்கு  காட்டு யானைகள்    அதிகாலை... Read more »