நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த இடைநிறுத்தல் செயற்பாடானது நேற்று முன்தினம் நள்ளிரவு... Read more »

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுடன் கப்பல் கொழும்புக்கு நாளை வருகை.

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று பகல் 1.00 மணயளவில் கொழும்பை அண்மிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையானது வழமைக்கு திரும்புமாயின் குறித்த கப்பலானது கெரவலப்பிட்டிய லிட்ரோ இறங்கு முனையத்தில் நங்கூரமிடப்படும் என்றும் பரிசோதனைக்கு... Read more »