ராமேஸ்வரம் கடற்கரைக்கு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்: மரைன் போலீசார் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 லட்சம் இந்திய ரூபா  பெறுமதியலான 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியா... Read more »