3 ஆயிரம் கோடிக்கு இடிதாங்கி விற்று 100 கோடி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் சுருட்டிய கும்பல்! சினிமா பாணியில் நடந்த துணிகர கொள்ளை.. |

3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இடிதாங்கி ஒன்றை வெளிநாட்டில் உள்ளவருக்கு விற்பனை செய்யப்போவதாகவும் விற்பனை செய்து வரும் பணத்தில் 100 கோடி தருவதாகவும் கூறி நபர் ஒருவரிடம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்... Read more »