20 வயதான இளைஞனை காணவில்லை! பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு.. |

கொழும்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிய இளைஞன் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் கடந்த 6ம் திகதி வீட்டுக்கு செல்வதாக வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் கூறிவிட்டு கொழும்பிலிருந்து வவுனியா நாகரிலுப்பை குளம் பகுதியில் உள்ள... Read more »