வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தரை கொலை செய்தவர் 03 வாரங்களின் பின்னர் திருகோணமலையில் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், குடும்பத்தகராறு காரணமாக, 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர், இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றைய நபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம்... Read more »