18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாவது நாள் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார். பாடசாலை மட்டத்தில்... Read more »