157 லீற்றர் கசிப்புகொடாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின்  பணிப்பிற்கமைய நேற்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றதகவளுக்கமைய  இரவு கிளிநொச்சி மது ஒளிப்பு பொலிரால் சட்டவிரோதமான கசிப்பு உற்ப்பத்தியில் ஈடுபட்ட சந்தேகந பர் ஒருவரும் 157லீற்றர் கோடாவும், ... Read more »