150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டம்

எதிர்வரும் வாரத்தில் நான்கு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்கனவே வந்துள்ள இரண்டு டீசல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல்களுக்கும்... Read more »