கிழக்கில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்க பொறிமுறைகளை வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு கிழக்கு ஆளுநர் பணிப்புரை

கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வசித்துவரும்  15 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சாரசபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  பணிப்புரை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை... Read more »