14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது!

14 வயதான சிறுமைிய நீண்ட நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினரான பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 32 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாலியல் தொழிலில்... Read more »