யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! இளைஞன் கைது, 11 வாள்கள் மீட்பு.. |

யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் 22 வயதான இளைஞன் ஒருவன் 11 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல... Read more »