150 பேரை உலகுக்கு வழங்கிய யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 105 வயது மூதாட்டி இறந்தார்..! |

நான்கு தலைமுறைகளை இந்த உலகத்திற்கு தந்த சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதுவரை வாழ்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை 21/12/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவருக்கு 10 பிள்ளைகள் (5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளும் ) பேரப் பிள்ளைகள் 45... Read more »