வெள்ளைப்பூண்டு மோசடி; வர்த்தகர் கைது October 6, 2021

லங்கா சத்தொசவில் இடம் பெற்ற  வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக, பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான வர்த்தகர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்ற... Read more »