வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது.

களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஹெரோய்னுடன் இருவர் கைது.

கம்பஹா வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலியமுன பிரதேசத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 12 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜாஎல, கந்தானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 25 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு... Read more »