வெளிநாடு செல்பவர்களுக்கு நிதி அமைச்சரின் மகிழ்ச்சித் தகவல்!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு... Read more »