சுதந்திர ஈழமா இல்லையா சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானியுங்கள், சிவாஜிலிங்கம் அறைகூவல்..!

இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான  எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.   இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »

வெலிக்கடை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல்….!

1983ஆம் ஆண்டு ஆடி மாதம் 25,27 திகதிகளில் சிங்கள காடையர்களால் வெலிக்கடை வெஞ்சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன் மற்றும் போராளிகள், பொது மக்கள் என 53... Read more »