வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு இரு குழுக்களுக்கிடையே மோதல் 50 பேர் தப்பி ஓட்டம் பொலிசர் உட்பட 10 பேர் காயம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே  நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிசார்  இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும்... Read more »