பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரொஷான் ராஜபக்ஷ, பொலிஸ்... Read more »