வெற்றிலைக்கேணி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மிகவும் அவதான நிலையில் உள்ளதாகவும்,  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்  என்றும்... Read more »