பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டுள்ளது கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல்   வெட்டியபோது... Read more »