வீடு புகுந்த கொள்ளை கும்பல் கணவன், மனைவி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளை..!

அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த... Read more »