இராணுவத்தால் பெண் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனர்ல ரவி ரட்ணசிங்கம் ஒழுங்கமைப்பில் வன்னி ஆதாரம், ஒனடா  ஜீவ மீட்பரின் தமிழ் திருச்சபை,மோதறை  லயன்கழக ஆதரவில் 551 வது படைப்பிரிவின்... Read more »