விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.

தரமற்ற உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி விசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து கொழும்பிலுள்ள வாகன இறக்குமதி தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக விவசாயி ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனது நாடு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே குறித்த விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும்... Read more »