விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம் அறிமுகம்!

விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள, புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள் தொகையினை விவசாயிகளுக்கு வழங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எச்.ருவான்சந்திர... Read more »