மட்டு.தரிசனம் விழிப்புலணற்றோர் பாடசாலையின் ஆண்டு நிறைவு விழா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி நொச்சிமுனை பகுதியில் 1992 ஆம் ஆண்டு விழிப்புணர்வற்ற பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் 30 வது ஆண்டு விழாவாக முத்து விழா நேற்று  கொண்டாடப்பட்டது தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் நிர்வாக குழு தலைவர்... Read more »